×

தமிழகத்தில் 2 புதிய வந்தே பாரத் ரயில்களின் சேவையை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி!!

சென்னை :தமிழகத்தில் 2 புதிய வந்தே பாரத் ரயில்களின் சேவையை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி. சென்னை எழும்பூர் – நாகர்கோவில், மதுரை – பெங்களூரு இடையே புதிய வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. எழும்பூர் – நாகர்கோவில் இடையேயான வந்தே பாரத் ரயில் விழுப்புரம், திருச்சி, மதுரை வழியே இயக்கம் செய்யப்படுகிறது.

The post தமிழகத்தில் 2 புதிய வந்தே பாரத் ரயில்களின் சேவையை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி!! appeared first on Dinakaran.

Tags : PM Modi ,Nadu ,Chennai ,Modi ,Tamil Nadu ,Chennai Egmore ,Nagercoil ,Madurai ,Bengaluru ,Egmore ,
× RELATED பாரா ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவர்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு..!!