×

சென்னையில் கூலிப்படை வைத்து கணவரை கொல்ல முயன்ற மனைவி கைது

சென்னை : சென்னை முத்துசாமி பாலம் அருகே கூலிப்படை வைத்து கணவரை கொல்ல முயன்ற நாகவள்ளி என்ற யாஷ்மின்(26) கைது செய்யப்பட்டுள்ளார். நாகவள்ளி மீது கொலை முயற்சி, கொலை மிரட்டல் ஆகிய 2 பிரிவுகளின் கீழ் பூக்கடை போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர். …

The post சென்னையில் கூலிப்படை வைத்து கணவரை கொல்ல முயன்ற மனைவி கைது appeared first on Dinakaran.

Tags : Chennai ,Nagavalli ,Yashmin ,Muthuswamy Bridge ,
× RELATED சென்னையில் ஆன்லைன் வர்த்தகம் என கூறி...