×

காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது: வானிலை ஆய்வு மையம்

சென்னை: மத்திய கிழக்கு, அதனை ஒட்டிய வடக்கு வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதற்கடுத்த 2 தினங்களில், மத்திய மேற்கு, அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று வடக்கு ஆந்திரா மற்றும் தெற்கு ஒரிசா கடற்கரையை நோக்கி நகரக்கூடும். தெற்கு ஒடிசா, வடக்கு ஆந்திர கடற்கரை பகுதியை நோக்கி நகரக்கூடும் என்றும் கூறியுள்ளது.

The post காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது: வானிலை ஆய்வு மையம் appeared first on Dinakaran.

Tags : Meteorological Center ,Chennai ,Middle East ,North Bank Sea region ,Meteorological Centre ,Bengal Sea ,Meteorological ,Center ,Dinakaran ,
× RELATED வரும் 21ம் தேதி வரை ஒரு சில இடங்களில்...