×

பொறியியல் மாணவர் சேர்க்கை கடந்தாண்டை விட உயர்வு: அமைச்சர் பொன்முடி

சென்னை: பொறியியல் படிப்பில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை உயர்ந்துள்ளது என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். 3-ம் கட்ட கலந்தாய்வின் முடிவில் ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 620 மாணவர்கள் பொறியியல் படிப்பில் சேர்ந்துள்ளனர் என அவர் கூறினார்.

The post பொறியியல் மாணவர் சேர்க்கை கடந்தாண்டை விட உயர்வு: அமைச்சர் பொன்முடி appeared first on Dinakaran.

Tags : Minister ,Ponmudi ,CHENNAI ,Dinakaran ,
× RELATED தமிழ்நாட்டில் உயர்கல்வியில் தரம்...