×

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 11 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 11 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. நாமக்கல், சேலம், தருமபுரி, திருப்பத்தூர், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, சிவகங்கை, புதுக்கோட்டை, கோவை, நீலகிரியில் இரவு 10 மணிக்குள் மழைக்கு வாய்ப்பு உள்ளது.

The post தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 11 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Meteorological Survey Center ,Chennai ,Meteorological Survey Centre ,Namakkal ,Salem ,Dharumpuri ,Tirupathur ,Cuddalore ,Kallakurichi ,Tiruvannamalai ,Sivaganga ,Pudukkottai ,Kowai ,Nilagiri ,
× RELATED தென்மேற்கு பருவமழை 42% கூடுதலாக பெய்துள்ளது: வானிலை ஆய்வு மையம் தகவல்