×

தூய்மை பணியின் போது மழைநீர் வடிகாலில் இருந்து தூப்பாக்கி கண்டெடுப்பு!

திருச்சி: மன்னார் பிள்ளை தெருவில் தூய்மை பணியின் போது மழைநீர் வடிகாலில் இருந்து தூப்பாக்கி கண்டெடுக்கப்பட்டுள்ளது. மழைநீர் வடிகாலில் கண்டெடுக்கப்பட்ட துப்பாக்கியை கைப்பற்றி காந்தி மார்க்கெட் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

The post தூய்மை பணியின் போது மழைநீர் வடிகாலில் இருந்து தூப்பாக்கி கண்டெடுப்பு! appeared first on Dinakaran.

Tags : Trichy ,Mannar Pillai Street ,Gandhi Market ,Dinakaran ,
× RELATED விதிமீறிய நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க திருச்சி மாநகராட்சிக்கு ஆணை