×

வாகனச் சோதனையில் கண்டெய்னரில் இருந்து 10 டன் குட்கா பறிமுதல்!

சென்னை: சென்னை பூந்தமல்லி அருகே வாகனச் சோதனையில் கண்டெய்னரில் இருந்து 10 டன் குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சென்னை- பெங்களூரு நெடுஞ்சாலையில் சோதனையின்போது
பிடிப்பட்ட குட்கா மதிப்பு ரூ.50 லட்சம் என தகவல். குட்கா கடத்தல் தொடர்பாக கண்டெய்னர் ஓட்டுநர் சதீஷ் (28) என்பவரை பிடித்து போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

The post வாகனச் சோதனையில் கண்டெய்னரில் இருந்து 10 டன் குட்கா பறிமுதல்! appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Poontamalli, Chennai ,Gutka ,Chennai- ,Bangalore ,Sathish ,Dinakaran ,
× RELATED மெகா குட்கா 2 ஊழல்: குட்கா கும்பலை...