×

கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற மீனவர் நடுக்கடலில் உடல்நலக்குறைவால் உயிரிழப்பு!

சென்னை: காசிமேட்டில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற மீனவர் நடுக்கடலில் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ராஜாராவ் (40) என்பவர் உயிரிழந்தார்.

 

The post கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற மீனவர் நடுக்கடலில் உடல்நலக்குறைவால் உயிரிழப்பு! appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Kasimet ,Raja Rao ,Andhra ,Dinakaran ,
× RELATED காசிமேடு விநாயகர் ஊர்வலத்தில்...