×

டெல்டா சாகுபடிக்காக கல்லணையில் இருந்து 9,816 கனஅடி நீர்த்திறப்பு..!!

தஞ்சை: டெல்டா மாவட்ட சாகுபடிக்காக கல்லணையில் இருந்து 9,816 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. காவிரியில் 3,101, வெண்ணாற்றில் 3,106, கல்லணை கால்வாயில் 2,704, கொள்ளிடத்தில் 905 கனஅடி நீர்த்திறக்கப்பட்டு வருகிறது.

 

The post டெல்டா சாகுபடிக்காக கல்லணையில் இருந்து 9,816 கனஅடி நீர்த்திறப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Kallani ,Thanjavur ,Delta District ,Cauvery ,Vennar ,Kallani Canal ,Kolli ,
× RELATED தஞ்சாவூர் அருகே அரசு பேருந்து நிலை தடுமாறி பள்ளத்தில் விழுந்தது