×

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கூச்சல் போட்ட மாணவர்களால் பயணிகளுக்கு இடையூறு!!

சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கூச்சல் போட்டு பயணிகளுக்கு கல்லூரி மாணவர்கள் இடையூறு செய்ததாக புகார் எழுந்துள்ளது. சென்ட்ரல் ரயில் நிலைய 16-வது நடைமேடையில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் கூச்சல் போட்டு இடையூறு செய்ததாக புகார் எழுந்த நிலையில், கல்லூரி மாணவர்கள் 30 பேரை இதுபோன்ற செயலில் ஈடுபட்டால் நீதிமன்றம் அலைய வேண்டியிருக்கும் என ரயில்வே எஸ்.பி. எச்சரித்து அனுப்பி வைத்தார்.

 

The post சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கூச்சல் போட்ட மாணவர்களால் பயணிகளுக்கு இடையூறு!! appeared first on Dinakaran.

Tags : Chennai Central Railway Station ,Chennai ,Bachaiapan College ,Central Railway Station ,
× RELATED சென்னை சென்ட்ரலில் கெட்டுப்போன 1500 கிலோ மட்டன் பறிமுதல்