×

மதுரை சிறையில் ஆயுள்தண்டனை கைதி தூக்கிட்டு தற்கொலை!!

மதுரை: மதுரை மத்திய சிறையில் ஆயுள்தண்டனை கைதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. தேனி மாவட்டம் உத்தமபாளையத்தைச் சேர்ந்த ஈஸ்வரன் (28) சிறையில் உள்ள வளாகத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

The post மதுரை சிறையில் ஆயுள்தண்டனை கைதி தூக்கிட்டு தற்கொலை!! appeared first on Dinakaran.

Tags : Madurai Jail ,Madurai ,Madurai Central Jail ,Iswaran ,Uttamapalayam, Theni ,
× RELATED மதுரை சிறையை வேறு இடத்துக்கு மாற்றக் கோரி மனு