×

ஆக.29ல் நாகை, கீழ்வேளூர் வட்டங்களில் உள்ளூர் விடுமுறை!!

நாகை : வேளாங்கண்ணி ஆண்டு பெருவிழாவையொட்டி ஆக.29ல் நாகை, கீழ்வேளூர் வட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக செப்.29 வேலை நாளாக செயல்படும் என்று மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் அறிவித்துள்ளார்.

The post ஆக.29ல் நாகை, கீழ்வேளூர் வட்டங்களில் உள்ளூர் விடுமுறை!! appeared first on Dinakaran.

Tags : Nagai ,Kilvellur ,Velankanni annual festival ,District Collector ,Akash ,
× RELATED நாகை அரசு காப்பகத்தில்...