×

சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் தலைமைச் செயலாளர் முருகானந்தம் சந்திப்பு

சென்னை: சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் தலைமைச் செயலாளர் முருகானந்தம் சந்திப்பு மேற்கொண்டார். தலைமைச் செயலாளராக பொறுப்பேற்ற பின் ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து முருகானந்தம் வாழ்த்துப் பெற்றார்.

The post சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் தலைமைச் செயலாளர் முருகானந்தம் சந்திப்பு appeared first on Dinakaran.

Tags : Rajbhavan, ,Chennai ,Kindi ,Governor R. N. ,Chief Secretary ,Murukanandam ,Ravi ,Governor R. N. MURUKANANDAM ,
× RELATED சென்னை கிண்டியில் 118 ஏக்கர் பரப்பளவில்...