×

சி.வி.சண்முகம் மீதான அவதூறு வழக்கை ஒத்திவைத்தது விழுப்புரம் நீதிமன்றம்..!!

விழுப்புரம்: முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மீதான அவதூறு வழக்கை செப்டம்பர். 2-ம் தேதிக்கு விழுப்புரம் நீதிமன்றம் ஒத்திவைத்து உத்தரவிட்டது. அவதூறு வழக்கில் ஆஜராகுவதில் இருந்து விலக்கு அளிக்கக் கோரி சி.வி.சண்முகம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. கோலியனூரில் நடந்த அதிமுக பொதுக்கூட்டத்தில் முதல்வர் குறித்து அவதூறாக பேசியதாக சி.வி. சண்முகம் மீது வழக்கு தொடரப்பட்டது.

The post சி.வி.சண்முகம் மீதான அவதூறு வழக்கை ஒத்திவைத்தது விழுப்புரம் நீதிமன்றம்..!! appeared first on Dinakaran.

Tags : Villupuram ,CV Shanmugam ,AIADMK ,Kolianur ,Dinakaran ,
× RELATED விழுப்புரம் கோட்டம் சார்பில் 740 சிறப்பு பேருந்துகள் இயக்கம்