×

சேலம் அருகே பணத்துக்காக மூதாட்டி கொலை: 3 பேர் கைது

சேலம்: சேலம் அருகே பணம், நகைக்காக மூதாட்டி பொன்னியம்மாள் கொலை செய்த வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொலை வழக்கில் மூதாட்டின் பேரன் சித்துராஜ், அவரது நண்பர்கள் தனுஷ், மாரிமுத்து ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மூதாட்டியை கொன்ற 3 பேரையும் தொளசம்பட்டி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

The post சேலம் அருகே பணத்துக்காக மூதாட்டி கொலை: 3 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Salem ,Ponniammal ,Mutad ,Chithuraj ,Dhanush ,Marimuthu ,
× RELATED திருட்டு வழக்கில் தலைமறைவானவர் கைது