×

கும்பகோணம் அரசினர் கலைக் கல்லூரி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு..!!

கும்பகோணம்: கும்பகோணம் அரசினர் கலைக் கல்லூரி ஆசிரியை, சாதி ரீதியாக பேசியதாகக் கூறி மாணவர்கள் வகுப்பை புறக்கணித்தனர். ஆசிரியை ஜெய வாணிஸ்ரீ மீது நவடிக்கை எடுக்க கோரி கல்லூரி வாயில் முன் அமர்ந்து மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

 

The post கும்பகோணம் அரசினர் கலைக் கல்லூரி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Kumbakonam government art college ,Kumbakonam ,Kumbakonam Government Arts College ,Teacher ,Jaya Vanisree ,Kumbakonam Govt Art College ,
× RELATED மாணவர்கள் போராட்டம்; குடந்தை அரசு கல்லூரி காலவரையின்றி மூடல்