- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- சென்னை
- பிரேமலதா விஜயகாந்த்
- செல்வப் பெருந்தகை
- தமிழ்
- தமிழ்நாடு
- தமிழ்நாடு காவல்துறை
சென்னை: 3 அரசியல் கட்சி தலைவர்களுக்கு அளிக்கப்பட்டு இருந்த போலீஸ் பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டதாக தமிழ்நாடு காவல்துறை தெரிவித்துள்ளது. பிரேமலதா விஜயகாந்த், செல்வப்பெருந்தகை, தமிழிசை ஆகியோருக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டது.
The post அரசியல் கட்சி தலைவர்களுக்கு அளிக்கப்பட்டு இருந்த போலீஸ் பாதுகாப்பு வாபஸ்: தமிழ்நாடு காவல்துறை appeared first on Dinakaran.