×

கீழ்பவானி கால்வாயில் பழைய கட்டுமான பகுதியில் ஏற்பட்டுள்ள நீர்கசிவு குறித்து அதிகாரிகள் ஆய்வு

ஈரோடு: கீழ்பவானி கால்வாயில் பழைய கட்டுமான பகுதியில் ஏற்பட்டுள்ள நீர்கசிவு குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். கீழ்பவானி கால்வாயில் கடந்த 15-ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் 47-வது மைல் பகுதியில் நீர்கசிவு ஏற்பட்டது. நீர்கசிவு தொடர்பான தகவல் அறிந்ததும் கட்டுமான பகுதியில் நீர்வளத்துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்கின்றனர்.

The post கீழ்பவானி கால்வாயில் பழைய கட்டுமான பகுதியில் ஏற்பட்டுள்ள நீர்கசிவு குறித்து அதிகாரிகள் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Lower Bhavani Canal ,Lower Bawani Canal ,Dinakaran ,
× RELATED பவானிசாகர் அணையில் மீண்டும் தண்ணீர் திறப்பு