தேனி: ஆண்டிபட்டி அருகே கடமலைக்குண்டு பகுதியில் கடைகளை அடைத்துப் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. கோயிலுக்கு செல்லும் சாலையை தனிநபர் அடைத்து விட்டதால் சிரமம் ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்தது.
The post ஆண்டிபட்டி அருகே கடையடைப்பு போராட்டம்..!! appeared first on Dinakaran.