×

செய்யாறு சுற்றுவட்டாரத்தில் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட 7 பேர் கைது..!!

திருவண்ணாமலை: செய்யாறு சுற்றுவட்டாரத்தில் கோவில்கள், வீடுகளின் பூட்டை உடைத்து தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வந்த 7 பேர் கைது செய்யப்பட்டனர். தொடர் கொள்ளையில் ஈடுபட்ட 6 சிறுவர்கள் உள்பட 7 பேரிடம் இருந்து 34 சவரன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

The post செய்யாறு சுற்றுவட்டாரத்தில் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட 7 பேர் கைது..!! appeared first on Dinakaran.

Tags : Seyyar ,Thiruvannamalai ,Seiyaru ,
× RELATED ஜெனரேட்டர் தீப்பிடித்ததால் பரபரப்பு...