×

சொல்லிட்டாங்க…

நாட்டை பிளவுபடுத்தும் சட்டங்கள் ஒழிக்கப்பட வேண்டும். எனவே, மதசார்பற்ற சிவில் சட்டங்கள் காலத்தின் தேவை. :- பிரதமர் மோடி
கட்சிக்காக எந்த பணியிலும் ஈடுபட முடியாததால் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தேன். இனி எனது விளையாட்டு ஆரம்பமாகும். :- நடிகை குஷ்பு

The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.

Tags : National Women's Commission ,Modi ,
× RELATED ஹேமா கமிஷன் அறிக்கையின் முழு வடிவத்தை...