×

செந்தில் பாலாஜி வழக்கில் அமலாக்கத்துறை விளக்கம் அளிக்க மேலும் ஒரு வாரம் அவகாசம்: உயர்நீதிமன்றம்

சென்னை: செந்தில் பாலாஜி வழக்கில் அமலாக்கத்துறை விளக்கம் அளிக்க மேலும் ஒரு வாரம் அவகாசம் அளித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மீண்டும் அவகாசம் கேட்கக் கூடாது என அமலாக்கத்துறைக்கு சென்னை ஐகோர்ட் நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர். பதில்மனு தாக்கல் செய்ய அவகாசம் வழங்க சென்னை ஐகோர்ட்டில் அமலாக்கத்துறை தரப்பில் கோரிக்கை வைத்தது. வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க மறுத்த உத்தரவை எதிர்த்து செந்தில் பாலாஜி மேல்முறையீடு செய்துள்ளார்.

The post செந்தில் பாலாஜி வழக்கில் அமலாக்கத்துறை விளக்கம் அளிக்க மேலும் ஒரு வாரம் அவகாசம்: உயர்நீதிமன்றம் appeared first on Dinakaran.

Tags : Senthil ,Chennai ,Supreme Court ,Senthil Balaji ,ICourt ,Sentil ,High Court ,Dinakaran ,
× RELATED செந்தில் பாலாஜி மீது வழக்கு தொடர...