×

விவசாயிகள் வங்கிக் கணக்குகளில் ரூ.170.56 கோடி வரவு வைக்கப்படும் என்று வேளாண்துறை அதிகாரிகள் அறிவிப்பு

சென்னை: விவசாயிகள் வங்கிக் கணக்குகளில் ரூ.170.56 கோடி வரவு வைக்கப்படும் என்று வேளாண்துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர். வெள்ளத்தில் சேதமான பயிர்களுக்கு 2023-24 பயிர் காப்பீட்டு திட்டத்தின்கீழ் இழப்பீடு கோரி திங்களன்று தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சுங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

The post விவசாயிகள் வங்கிக் கணக்குகளில் ரூ.170.56 கோடி வரவு வைக்கப்படும் என்று வேளாண்துறை அதிகாரிகள் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Tamil Nadu Farmers Customs ,Thoothukudi Collectorate ,
× RELATED சென்னை மெரினாவில் உள்ள நீச்சல்...