×

சொல்லிட்டாங்க…

* முல்லைப் பெரியாறு அணைக்கு எந்த ஆபத்தும் கிடையாது. அணை குறித்து யாரும் வதந்தி பரப்பக் கூடாது. – கேரள நீர்ப்பாசனத் துறை அமைச்சர் ரோஷி அகஸ்டின்

* நாட்டின் வெளியுறவு கொள்கை தோல்வியடைந்துள்ளது. எந்தவொரு நாடும் மற்றொரு நாட்டின் உள்விவகாரங்களில் ஒருதலைப்பட்சமாக தலையிடுவது சரியற்றது. – சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ்

The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.

Tags : Mullai Periyaru Dam ,Kerala ,Irrigation Minister ,Roshi Augustine ,Dinakaran ,
× RELATED முல்லைப் பெரியாறு அணை குறித்த சுரேஷ்...