×

சேலம் அரசு மருத்துவமனையில் பிறந்து 5 நாட்கள் ஆன குழந்தை கடத்தல்!!

சேலம் : சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிறந்து 5 நாட்கள் ஆன குழந்தை கடத்தப்பட்டுள்ளது. பள்ளிபாளையம் பகுதியை சேர்ந்த வெண்ணிலா தங்கதுரை தம்பதியின் ஆண் குழந்தை கடத்தப்பட்டுள்ளது. செவிலியர் எனக் கூறி குழந்தையை பெண் ஒருவர் எடுத்துச் சென்றதாக பெற்றோர் போலீசில் புகார் அளித்துள்ளனர்.

The post சேலம் அரசு மருத்துவமனையில் பிறந்து 5 நாட்கள் ஆன குழந்தை கடத்தல்!! appeared first on Dinakaran.

Tags : Salem Government Hospital ,Salem ,Salem State Medical College Hospital ,Vanilla Tangadurai ,Dinakaran ,
× RELATED சேலம் அரசு மருத்துவமனையில் ஓராண்டில்...