×

ஆம்ஸ்ட்ராங் கொலை: 3 பேரின் போலீஸ் காவல் நிறைவு

சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, வழக்கறிஞர் அருள், ராமுவின் போலீஸ் காவல் நிறைவு செய்யப்பட்டது. எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட 3 பேரும் பூவிருந்தவல்லி கிளை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

The post ஆம்ஸ்ட்ராங் கொலை: 3 பேரின் போலீஸ் காவல் நிறைவு appeared first on Dinakaran.

Tags : Armstrong ,CHENNAI ,Arcot Suresh ,Ponnai Balu ,Arul ,Ramu ,Egmore ,Poovindavalli ,Dinakaran ,
× RELATED ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ரவுடி...