×

திருவள்ளூர் மாவட்டத்திற்கு ஜூலை 29-ல் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!

திருவள்ளூர்: திருத்தணி ஆடி கிருத்திகையை முன்னிட்டு ஜூலை 29 ஆம் தேதி (திங்கட்கிழமை) திருவள்ளூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக ஆகஸ்ட் 10 (சனிக்கிழமை) வேலை நாள் என்று மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் தெரிவித்துள்ளார்.

 

The post திருவள்ளூர் மாவட்டத்திற்கு ஜூலை 29-ல் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு! appeared first on Dinakaran.

Tags : Tiruvallur District ,Tiruvallur ,Tiruthani ,Aadi Krithikai ,District Collector ,Prabhu Shankar ,
× RELATED மணலி புதுநகர் அருகே இயற்கை எரிவாயு கொண்டு செல்லும் குழாயில் உடைப்பு..!!