×

மாங்காட்டில் 11-ம் வகுப்பு மாணவி தற்கொலை வழக்கில் கல்லூரி மாணவர் கைது

மாங்காடு: மாங்காட்டில் 11-ம் வகுப்பு மாணவி தற்கொலை வழக்கில் கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார். கல்லூரி மாணவர் விக்னேஷ் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கடிதம் எழுதிவைத்துவிட்டு நேற்று முன்தினம் தற்கொலை செய்து கொண்டார் பள்ளி மாணவி. மாணவியிடம் அதிக முறை செல்போனில் பேசிய தொலைபேசி எண்ணை வைத்து துப்புத்துலக்கிய போலீஸ் மாணவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். …

The post மாங்காட்டில் 11-ம் வகுப்பு மாணவி தற்கொலை வழக்கில் கல்லூரி மாணவர் கைது appeared first on Dinakaran.

Tags : Mangat ,Mangadu ,Vignesh ,Dinakaran ,
× RELATED ஊழியரை கொடுமை செய்த கடை உரிமையாளர் கைது..!!