×

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது

சென்னை: பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பெரம்பூரை சேர்ந்த பிரதீப் என்பவரை தனிப்படை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பிரதீப், ஆற்காடு சுரேஷின் உறவினர் என தகவல் வெளியாகியுள்ளது.

The post பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது appeared first on Dinakaran.

Tags : Bagujan Samaj Party ,Armstrong ,Chennai ,Pradip ,Perampur ,Independent Police ,Pradeep ,Bagajan Samaj Party ,President ,
× RELATED ஆம்ஸ்ட்ராங் வழக்கில் போலீஸ் விசாரணை...