×

ஆடிக்கிருத்திகையை ஒட்டி சாலையோர கடைகளுக்கு வரி இல்லை: திருத்தணி நகராட்சி அறிவிப்பு

திருவள்ளூர்: ஆடிக்கிருத்திகையை ஒட்டி சாலையோர கடைகளில் வரி வசூல் செய்யப்பட மாட்டாது என திருத்தணி நகராட்சி அறிவித்துள்ளது. ஆடிக்கிருத்திகையை ஒட்டி 5 நாட்கள் திருத்தணி நகராட்சி பகுதியில் 500-க்கும் மேற்பட்ட தற்காலிக கடைகள் அமைக்கப்படும்.

The post ஆடிக்கிருத்திகையை ஒட்டி சாலையோர கடைகளுக்கு வரி இல்லை: திருத்தணி நகராட்சி அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Aadikrittiki ,Tiruthani Municipality ,Tiruvallur ,Tiruthani Municipal ,Atikruthikai ,Aadikritikai ,Tiruthani ,
× RELATED மணலி புதுநகர் அருகே இயற்கை எரிவாயு கொண்டு செல்லும் குழாயில் உடைப்பு..!!