×

ஆருத்ரா நிதி மோசடி: கிளை மேலாளர்கள் ஜாமின் மனு தள்ளுபடி

சென்னை: ஆருத்ரா நிதி நிறுவன கிளை மேலாளர்கள் இருவரின் ஜாமின் மனுக்களை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தமிழ்செல்வி தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார். ஆருத்ரா நிதி நிறுவன மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட கிளை மேலாளர்கள் அருண்குமார், ஜெனோவா ஜாமின் கோரி வழக்கு தொடர்ந்தனர்.

The post ஆருத்ரா நிதி மோசடி: கிளை மேலாளர்கள் ஜாமின் மனு தள்ளுபடி appeared first on Dinakaran.

Tags : ARUTRA ,JAMIN ,Chennai ,Chennai High Court ,Judge ,Tamilhelvi ,Aruthra Finance Company ,Arunkumar ,Genoa Jamin ,Aruthra ,Aruthra Finance ,
× RELATED நிதி நிறுவன மோசடி வழக்கில் கைதான...