×

அரசு கலைக் கல்லூரிகளில் கவுரவ விரிவுரையாளர்கள் நியமனம்: உயர்கல்வித்துறை அரசாணை வெளியீடு

சென்னை: அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சுழற்சி 1-ல் காலியான 5,699 இடங்களுக்கு கவுரவ விரிவுரையாளர்களை நியமிக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மாதாந்திர தொகுப்பூதியம் ரூ.25,000 வீதம் ஏப்ரல் 2024 முதல் மார்ச் 2025 வரை 11 மாதங்களுக்கு நியமிக்க அரசாணை வெளியிடப்பட்டது. 5699 கவுரவ விரிவுரையாளர்கள் நியமனத்துக்காக ரூ.156 கோடி ஒதுக்கீடு செய்து உயர்கல்வித்துறை அரசாணை வெளியிட்டது.

The post அரசு கலைக் கல்லூரிகளில் கவுரவ விரிவுரையாளர்கள் நியமனம்: உயர்கல்வித்துறை அரசாணை வெளியீடு appeared first on Dinakaran.

Tags : Publication of ,Education ,Chennai ,State Colleges of Arts and Sciences ,Art ,Publication of Higher ,Dinakaran ,
× RELATED அரசு சாரா அமைப்புகளின்...