×

பட்டாக் கத்தியுடன் சுற்றித்திரிந்த கல்லூரி மாணவர்கள் கைது..!!

சென்னை: கடற்கரை பேருந்து நிறுத்தத்தில் பட்டாக் கத்தியுடன் சுற்றித்திரிந்த கல்லூரி மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். பட்டாக்கத்தி வைத்திருந்த மாநிலக் கல்லூரி மாணவர்கள் லோகேஷ், சாமுவேல், ஸ்ரீகாந்த் ஆகியோர் கைதாகினர். ரூட்டு தல விவகாரத்தில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்களை தாக்க பட்டாக்கத்தி வைத்திருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

The post பட்டாக் கத்தியுடன் சுற்றித்திரிந்த கல்லூரி மாணவர்கள் கைது..!! appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Lokesh ,Samuel ,Srikanth ,Pachaiyappan ,
× RELATED மதுபோதையில் போலீஸ் வாகனம் சேதம் – 2 பேர் கைது