×

விமானப்படை வீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

சென்னை: ஆவடியில் விமானப்படை வீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆவடி விமானப்படை பயிற்சி மையத்தில் 8வது டவரில் பாதுகாப்பு பணியில் இருந்த காளிதாஸ் (55) துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். துப்பாக்கியால் தொண்டையில் சுட்டுக் கொண்ட காளிதாஸ், 3 குண்டுகள் பாய்ந்த நிலையில் உயிரிழந்தார். தற்கொலைக்கான காரணம் குறித்து முத்தா புதுபேட்டை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

The post விமானப்படை வீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Avadi ,Kalidas ,8th Tower ,Avadi Air Force Training Centre ,
× RELATED ஏன்? எதற்கு? எப்படி?