×

திருச்சியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தற்கொலை

திருச்சி: மண்ணச்சநல்லூர் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர். தாய் கீர்த்திகா, அவரது மகன் கோகுல்நாத் (14), மகள் சாய் நந்தினி (11) ஆகியோர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். கடன் தொல்லையால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேரும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது.

The post திருச்சியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Trichy ,Mannachanallur ,KIRTIKA ,GOKULNATH ,SAI NANDINI ,Dinakaran ,
× RELATED திருச்சி என்.ஐ.டி. விடுதியில்...