×

தமிழ்நாட்டு மீனவர்கள் 9 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை

கொழும்பு: எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி தமிழ்நாட்டு மீனவர்கள் 9 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது. 2 விசைப் படகுகளுடன் ராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேரை சிறைபிடித்தது. கைது செய்யப்பட்ட 9 மீனவர்களையும் இலங்கை கடற்படை காங்கேசன் கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்றது. நெடுந்தீவு அருகே 2 விசைப் படகுகளில் 9 மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது சிறைபிடித்துள்ளனர்.

The post தமிழ்நாட்டு மீனவர்கள் 9 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை appeared first on Dinakaran.

Tags : Sri Lanka Navy ,Colombo ,Rameshwaram ,Congesson Naval ,Camp ,Dinakaran ,
× RELATED தமிழ்நாடு மீனவர்கள் 5 பேரை இலங்கை கடற்படை சிறைபிடிப்பு!