×

தமிழ்நாடு மீனவர்கள் 5 பேரை இலங்கை கடற்படை சிறைபிடிப்பு!

தமிழ்நாடு மீனவர்கள் 5 பேரை இலங்கை கடற்படை சிறைபிடித்தது. நெடுந்தீவு அருகே கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தவர்களை ஒரு படகுடன் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்றனர். ஏற்கனவே தமிழ்நாடு மீனவர்கள் 37 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்த நிலையில் மேலும் 5 பேர் சிறைபிடித்தது.

 

The post தமிழ்நாடு மீனவர்கள் 5 பேரை இலங்கை கடற்படை சிறைபிடிப்பு! appeared first on Dinakaran.

Tags : Sri Lanka Navy ,Tamil Nadu ,Marines ,Neduntivu ,
× RELATED தமிழ்நாடு மீனவர்கள் 5 பேரை இலங்கை கடற்படை சிறைபிடிப்பு!