×

இதுவரை 9 முறை வழக்கை ஒத்திவைக்க அமலாக்கத்துறை கோரியுள்ளது : செந்தில் பாலாஜி தரப்பு

டெல்லி : செந்தில் பாலாஜி ஜாமின் மனு மீதான விசாரணையை நாளை மறுநாள் பிற்பகல் 3 மணிக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம். அமலாக்கத்துறை சார்பில் வாதாடுவதற்கு அவகாசம் கேட்டதால் வழக்கு நாளை மறுநாள் ஒத்திவைக்கப்பட்டது. இதுவரை 9 முறை வழக்கை ஒத்திவைக்க அமலாக்கத்துறை கோரியுள்ளதாக செந்தில் பாலாஜி தரப்பு தெரிவித்துள்ளது.

The post இதுவரை 9 முறை வழக்கை ஒத்திவைக்க அமலாக்கத்துறை கோரியுள்ளது : செந்தில் பாலாஜி தரப்பு appeared first on Dinakaran.

Tags : Enforcement Directorate ,Senthil Balaji ,Delhi ,Supreme Court ,Enforcement Department ,Dinakaran ,
× RELATED அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில்...