×

எத்தனை மையங்களில் தவறான நீட் வினாத்தாள் வழங்கப்பட்டது? : தேசிய தேர்வு முகமை பதிலளிக்க உச்சநீதிமன்ற உத்தரவு!!

டெல்லி : எத்தனை மையங்களில் தவறான நீட் வினாத்தாள் வழங்கப்பட்டது என்று தேசிய தேர்வு முகமை பதிலளிக்க உச்சநீதிமன்ற உத்தரவிட்டுள்ளது. எத்தனை மையங்களில் கனரா வங்கி திருத்தப்பட்ட வினாத்தாள் வழங்கப்பட்டது? திருத்தப்பட்ட கனரா வங்கி வினாத்தாள்களுக்கான விடைகளை மாணவர்கள் எவ்வாறு கண்டறிந்தனர்?.வங்கிகளுக்கு வினாத்தாளை பெற அதிகாரப்பூர்வ ஒப்புதலை யார் வழங்குவது? என்பது குறித்து தேசிய தேர்வு முகமைக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் வழங்கி உள்ளது.

The post எத்தனை மையங்களில் தவறான நீட் வினாத்தாள் வழங்கப்பட்டது? : தேசிய தேர்வு முகமை பதிலளிக்க உச்சநீதிமன்ற உத்தரவு!! appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,National Selection Agency ,Delhi ,Canara Bank ,Dinakaran ,
× RELATED ஒரு வழக்கில் ஒருவர் கைதாகிறார்...