×

தமிழ்நாட்டில் கள் விற்பனைக்கு விதித்த தடையை நீக்குவது குறித்து ஏன் மறுபரிசீலனை செய்யக்கூடாது? : ஐகோர்ட் கேள்வி

சென்னை :தமிழ்நாட்டில் கள் விற்பனைக்கு விதித்த தடையை நீக்குவது குறித்து ஏன் மறுபரிசீலனை செய்யக்கூடாது? என்று ஐகோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது. கள் விற்பனை தொடர்பாக ஜூலை 29-ல் விளக்கமளிக்க தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுபானங்களை சூப்பர் மார்க்கெட்டுகள், ரேசன் கடைகளில் விற்க -அனுமதி தரக் கோரிய வழக்கை ஒத்திவைத்தது ஐகோர்ட்.

The post தமிழ்நாட்டில் கள் விற்பனைக்கு விதித்த தடையை நீக்குவது குறித்து ஏன் மறுபரிசீலனை செய்யக்கூடாது? : ஐகோர்ட் கேள்வி appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,iCourt ,Chennai ,Chennai High Court ,Government of Tamil Nadu ,Rayson ,Dinakaran ,
× RELATED தலைமைச் செயலகத்திற்கு வரக்கூடிய...