×

எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் அம்மா உணவகத்தில் தரமான உணவு கிடைக்கவில்லை : அமைச்சர் சேகர்பாபு

சென்னை : எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் அம்மா உணவகத்தில் தரமான உணவு கிடைக்கவில்லை என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், “எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் அம்மா உணவகம் பட்டுப்போய் இருந்தது. தற்போதுதான் அம்மா உணவகத்தில் எல்லாம் தரமாக இருக்கிறது,”என்றார்.

The post எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் அம்மா உணவகத்தில் தரமான உணவு கிடைக்கவில்லை : அமைச்சர் சேகர்பாபு appeared first on Dinakaran.

Tags : Edappadi Palaniswami ,Amma ,Restaurant ,Minister ,Shekharbabu ,Chennai ,Amma Restaurant ,Edappadi ,Palaniswami ,
× RELATED தமிழ்நாட்டில் காவல்துறையினர் உள்பட...