×

திருவெறும்பூர் எறும்பீஸ்வரர் கோயிலில் திருப்பணி வேலைகள் முறையாக நடக்கிறதா? 23ம் தேதி மின் நிறுத்தம்

 

திருச்சி, ஜூலை 21: வாழவந்தான் கோட்டை துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் ஜூலை 23 (செவ்வாய்க்கிழமை) காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை ஜெய்நகர், திருவேங்கட நகர், கணேசபுரம், கணபதிநகர். கீழகுமரேசபுரம், மேலகுமேரேசபுரம், கூத்தப்பார், கிருஷணசமுத்திரம், பத்தாளப்பேட்டை, கிளியூர், தமிழ்நகர், பெல் டவுன்ஷிப்பில் சி- செக்டார் டி செக்டார்களில் ஒரு பகுதி, சொக்கலிங்கபுரம், இம்மானுவேல் நகர், வ,உ,சி நகர், எழில்நகர், அய்யம்பட்டி, வாழவந்தான் கோட்டை, வாழவந்தான் கோட்டை சிட்கோ தொழிற்பேட்டை, திருநெடுங்குளம் , தொண்டைமான்பட்டி, பெரியார் நகர், ரெட்டியார் தோட்டம், ஈச்சங்காடு, பா்மாநகர், மற்றும் மாங்காவனம் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என செயற்பொறியாளர் கணேசன் தெரிவித்துள்ளார்

The post திருவெறும்பூர் எறும்பீஸ்வரர் கோயிலில் திருப்பணி வேலைகள் முறையாக நடக்கிறதா? 23ம் தேதி மின் நிறுத்தம் appeared first on Dinakaran.

Tags : Tiruverumpur ,Erumbeeswarar ,Trichy ,Vazavanthan Fort ,Jaynagar ,Dinakaran ,
× RELATED பெண் துப்புரவு தொழிலாளி தற்கொலை