×

புத்தூர் அருகே நாராயணவனம் பகுதியில் செம்மரங்களை வெட்டிக் கடத்தியதாக 18 தமிழர்கள் கைது

ஆந்திரா: புத்தூர் அருகே நாராயணவனம் பகுதியில் செம்மரங்களை வெட்டிக் கடத்தியதாக 18 தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ரூ.1.5 கோடி மதிப்புள்ள செம்மரங்களை வெட்டிக் கடத்தியதாக திருவண்ணாமலையை சேர்ந்த 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்….

The post புத்தூர் அருகே நாராயணவனம் பகுதியில் செம்மரங்களை வெட்டிக் கடத்தியதாக 18 தமிழர்கள் கைது appeared first on Dinakaran.

Tags : Tamils ,Narayanavanam ,Puttur ,Andhra ,Dinakaran ,
× RELATED மயிலாடி சிற்பங்களுக்கு கற்கள் கிடைக்குமா? தொழிலாளர்கள் கவலை