×

பிஎஸ்என்எல்க்கு மாறும் பயனாளர்கள்!


டெல்லி: இந்தியாவில் ஜியோ, ஏர்டெல், வோடோஃபோன் நிறுவனங்கள் சேவைக் கட்டணங்களை உயர்த்தியதை அடுத்து 2.50 லட்சம் பேர் தங்களது எண்களை பிஎஸ்என்எல்க்கு மாற்றியுள்ளனர். மேலும் 25 லட்சம் பேர் புதிதாக பிஎஸ்என்எல் சிம் கார்டுகள் வாங்கியுள்ளனர்.மற்ற நிறுவனங்களின் ஆரம்ப கட்டணமே ரூ.199-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், அதே சேவையை பிஎஸ்என்எல் ரூ.108-க்கு வழங்கி வருகிறது. தற்போது 4G சேவையை வழங்கி வரும் BSNL விரைவில் 5G சேவையை அறிமுகம் செய்கிறது.

The post பிஎஸ்என்எல்க்கு மாறும் பயனாளர்கள்! appeared first on Dinakaran.

Tags : Delhi ,India ,PSNL ,Jio ,Airtel ,Vodafone ,BSNL ,Dinakaran ,
× RELATED ஏர் இந்தியா விமானத்தில் பயணிக்கு வழங்கிய ஆம்லெட்டில் கரப்பான் பூச்சி