×

மதுரையில் ஆட்டோ ஓட்டுநர் கத்தியால் குத்திக் கொலை

மதுரை: மதுரை சிக்கந்தர்சாவடியில் ஆட்டோ ஓட்டுநர் ஜோதிபாசு கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார். ஆட்டோ சங்க பிரச்சனை தொடர்பான முன்விரோதத்தில் ஜோதிபாசுவை கொன்ற சக ஆட்டோ ஓட்டுநர் விஜயகுமார் கைது செய்யப்பட்டுள்ளார்.

The post மதுரையில் ஆட்டோ ஓட்டுநர் கத்தியால் குத்திக் கொலை appeared first on Dinakaran.

Tags : Madura Madurai ,Sikandarsawadi, Madurai ,Vijayakumar ,Madura ,Dinakaran ,
× RELATED போதை மாத்திரை விற்பதற்கு எதிர்ப்பு...