×

கோவையில் தனியார் கல்லூரி அருகே போலீஸ் நடத்திய சோதனையில் 410 கிராம் கஞ்சா, 200 போதை மாத்திரைகள் பறிமுதல்

கோவை: கோவையில் தனியார் கல்லூரி அருகே போலீஸ் நடத்திய சோதனையில் 410 கிராம் கஞ்சா, 200 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சினிமா துணை நடிகர் உட்பட 5 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட யாசிக் இலாகி (26), மரியா(31), கிருஷ்ணன்(24), ரகுமான்(27) சினேகா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். தப்பியோடிய அப்துல் கலாம், ஆசிக், ரிஸ்வான், வடமாநிலத்தை சேர்ந்த சச்சின் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.

The post கோவையில் தனியார் கல்லூரி அருகே போலீஸ் நடத்திய சோதனையில் 410 கிராம் கஞ்சா, 200 போதை மாத்திரைகள் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Goa ,Govai ,
× RELATED காரில் ஓட்டுநர் இல்லையா?.. பார்...