×

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான 3 பேரை காவலில் எடுக்க போலீஸ் திட்டம்

சென்னை: பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான 3 பேரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர். பென்னை பாலு, அருள் மற்றும் திருமலை ஆகிய 3 பேரை காவலில் எடுத்து அவர்களிடமிருந்து வாக்குமூலம் பெற சென்னை போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

The post ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான 3 பேரை காவலில் எடுக்க போலீஸ் திட்டம் appeared first on Dinakaran.

Tags : Armstrong ,Chennai ,Bagujan Samaj Party ,Pennai ,Balu ,Arul ,Thirumalai ,Dinakaran ,
× RELATED ஆம்ஸ்ட்ராங் வழக்கில் போலீஸ் விசாரணை...