×

ராணிப்பேட்டை, புதுக்கோட்டை, நீலகிரி உட்பட 10 மாவட்ட ஆட்சியர்களை இடமாற்றம் செய்து தமிழக அரசு அதிரடி உத்தரவு!!

சென்னை : தமிழ்நாட்டில் 15 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அதிரடி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ராணிப்பேட்டை, புதுக்கோட்டை, நீலகிரி உட்பட 10 மாவட்ட ஆட்சியர்களை இடமாற்றம் செய்து தமிழக அரசு அதிரடி உத்தரவிட்டுள்ளது. சென்னை மாநகராட்சி ஆணையராக இருந்த ராதாகிருஷ்ணன் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

The post ராணிப்பேட்டை, புதுக்கோட்டை, நீலகிரி உட்பட 10 மாவட்ட ஆட்சியர்களை இடமாற்றம் செய்து தமிழக அரசு அதிரடி உத்தரவு!! appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu government ,Collectors ,Ranipet ,Pudukottai ,Nilgiris ,Chennai ,Tamil Nadu ,Radhakrishnan ,Chennai Corporation ,Tamil Nadu Govt ,
× RELATED தமிழ்நாட்டில் காற்றாலை மின்உற்பத்தி...