×

எட்டையாபுரம் அருகே பயோ டீசல் கடத்திய கண்டெய்னர் லாரி பறிமுதல்

தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம் எட்டையாபுரம் அருகே பயோ டீசல் கடத்திய கண்டெய்னர் லாரி பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், இருவர் கைது செய்யப்பட்டனர். ஆந்திராவில் இருந்து தூத்துக்குடிக்கு 40,000 பயோ டீசலை கடத்தி வந்த கண்டெய்னர் லாரி பறிமுதல் செய்யப்பட்டது.

The post எட்டையாபுரம் அருகே பயோ டீசல் கடத்திய கண்டெய்னர் லாரி பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Etaiyapuram ,Tuticorin ,Ottayapuram, Tuticorin district ,Andhra Pradesh ,
× RELATED தூத்துக்குடி ஜிஹெச் பகுதியில் ரவுடி தடுப்பு பிரிவு கூடுதல் ரோந்து பணி