×

நாகர்கோவில் அருகே 170 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்

நாகர்கோவில்: ஆசாரிப்பள்ளம் என்ற இடத்தில் ஆட்டோவில் கடத்தி வரப்பட்ட ரூ.4 லட்சம் மதிப்புள்ள 170 கிலோ புகையிலை பொருட்களை பெண் காவல் உதவி ஆய்வாளர் மடக்கிப் பிடித்தார். ஆட்டோ ஓட்டுநரைக் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post நாகர்கோவில் அருகே 170 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Nagarko ,Azaripallam ,Dinakaran ,
× RELATED கோவில் நகை தயாரிப்பில் பெண்கள்